Monday, May 29, 2006

கவிதைகள்

காதலை மருத்த பின் காதலனின் நிலை

கண்ணீர் பொங்க காதலித்தேன்
கருணை என்று கழித்து விட்டாள்
அவளெ கதியென்று இருந்த எனக்கு
பிறிவின் வலியை காட்டிவிட்டாள்

என்னுள் அவள் என்பதால் அவளுள் நானில்லையொ
காதலை வாங்கிக்கொண்டு நட்பைத் தந்தாள் சரிதாணொ