கவிதைகள்
காதலை மருத்த பின் காதலனின் நிலை
கண்ணீர் பொங்க காதலித்தேன்
கருணை என்று கழித்து விட்டாள்
அவளெ கதியென்று இருந்த எனக்கு
பிறிவின் வலியை காட்டிவிட்டாள்
என்னுள் அவள் என்பதால் அவளுள் நானில்லையொ
காதலை வாங்கிக்கொண்டு நட்பைத் தந்தாள் சரிதாணொ
கண்ணீர் பொங்க காதலித்தேன்
கருணை என்று கழித்து விட்டாள்
அவளெ கதியென்று இருந்த எனக்கு
பிறிவின் வலியை காட்டிவிட்டாள்
என்னுள் அவள் என்பதால் அவளுள் நானில்லையொ
காதலை வாங்கிக்கொண்டு நட்பைத் தந்தாள் சரிதாணொ
