Aathichoodi #9 to #13
ஐயம் இட்டு உண்
- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
ஒப்புரவு ஒழுகு
- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.
ஓதுவது ஒழியேல்
- நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
ஔவியம் பேசேல்
- ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
அஃகஞ் சுருக்கேல்
- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,
இனைய பக்கங்கலில் ஆத்திச்சூடி பற்றி பல விலக்கங்கள் இருப்பதால் நான் ஆத்திச்சூடி விலக்கவுரையை முடித்துக்க்க்கொல்கிறேன்
அடுத்து சங்க காலத்து நூல்களின் விலக்கவுறையை இங்கு பகிற்ந்து கொல்கிறேன்
